Friday, April 1, 2011

புத்தகத்தால் உன் முகத்தை மறைத்துக் கொள்கிறாய்....


நீயோ சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க புத்தகத்தால் உன் முகத்தை மறைத்துக் கொள்கிறாய். சூரியனோ உன்னைப் பார்க்க முடியாத கோபத்தில் எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment