Wednesday, August 31, 2011

கண்ணீர்..... கண்ணீர்.........

கண்ணீரை நான் ரசித்தேன்
எனக்காக அவள் அழும் போது
அதே கண்ணீரை நன் வெறுக்கிறேன்
என்னைபிரிந்து அழவைக்கும் போது..........

No comments:

Post a Comment