Tuesday, March 29, 2011

பூசணிக்காய் நன்றி சொன்னது...

உனக்கு திருஷ்டி சுற்றி
வாசலில் உடைந்த பூசணிக்காய்
நன்றி சொன்னது...
உன் அழகு முகத்தை
மூன்று முறை
சுற்றிக் காட்டியதற்காக.

No comments:

Post a Comment