அனுஷ்மன் கவிதைகள்
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை இதயம் மட்டும் வலிக்கிறது உன்னை காணாமல்...
Pages
கவிதைகள்
காதல் மடல் !!!
கல்லறை வரை!
Tuesday, March 29, 2011
பூசணிக்காய் நன்றி சொன்னது...
உனக்கு திருஷ்டி சுற்றி
வாசலில் உடைந்த பூசணிக்காய்
நன்றி சொன்னது...
உன் அழகு முகத்தை
மூன்று முறை
சுற்றிக் காட்டியதற்காக.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment