அனுஷ்மன் கவிதைகள்
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை இதயம் மட்டும் வலிக்கிறது உன்னை காணாமல்...
Pages
கவிதைகள்
காதல் மடல் !!!
கல்லறை வரை!
Tuesday, March 29, 2011
நீ கஷ்டப்பட்டுக் கோலம் போடுகிறாய்...?
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்...?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு.
போதும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment