திருவிழா அன்று
கோவிலில் எல்லோருக்கும்
கஞ்சி ஊற்றிக்
கொண்டிருந்தாய்.
அடடா...
எல்லா ஊர்களிலும்
அம்மனுக்குக்
கஞ்சி ஊற்றுவார்கள்.
எங்கள் ஊரில்
அம்மனே கஞ்சி ஊற்றுகிறதே!
கோவிலில் எல்லோருக்கும்
கஞ்சி ஊற்றிக்
கொண்டிருந்தாய்.
அடடா...
எல்லா ஊர்களிலும்
அம்மனுக்குக்
கஞ்சி ஊற்றுவார்கள்.
எங்கள் ஊரில்
அம்மனே கஞ்சி ஊற்றுகிறதே!
No comments:
Post a Comment