Tuesday, March 29, 2011

ஒரு நொடி நின்று விடுகிறாய்.

'என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று
விடுகிறாய்?' என்றா
கேட்கிறாய்.

நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு
பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்.
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளாவு இருக்கும்!

No comments:

Post a Comment