அனுஷ்மன் கவிதைகள்
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை இதயம் மட்டும் வலிக்கிறது உன்னை காணாமல்...
Pages
கவிதைகள்
காதல் மடல் !!!
கல்லறை வரை!
Friday, April 1, 2011
ஓடுகிறதே இந்த மனசு.
என்னுடையது என்று நினைத்துத்தான் இதுவரையில் வளர்த்து வந்தேன். ஆனால் முதல்முறை உன்னைப் பார்த்ததுமே பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி உன் பின்னால் ஓடுகிறதே இந்த மனசு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment