என் காதலி
என்னவளே!...
என்னமோ தெரியவில்லை
எனக்கு உன்னிடம் அத்துனையும் பிடித்துவிட்டது அப்படியே...
அன்பே!...
அன்றொருநாள்
எனக்கோர் அழைப்பு வந்தபோது,
ஆனந்தமாய் அரட்டையடித்தேன்
ஓர் அழகான மங்கையோடு அதன்பின்தான் நானறிந்தேன்
அவள் எனக்காகப் பார்த்த பெண் நீ என்று
No comments:
Post a Comment