அனுஷ்மன் கவிதைகள்
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை இதயம் மட்டும் வலிக்கிறது உன்னை காணாமல்...
Pages
கவிதைகள்
காதல் மடல் !!!
கல்லறை வரை!
Tuesday, August 30, 2011
காதலை தேடி.........
தேடிவந்தேன் என் காதலை...
தேநிகூட்டதின் மகா ராணியை ...
தேவதைகளின் தேவதையை... எனது
தேசத்தை ஆளவந்த என்
தேன்மலரை...
தேயிலை தோட்டத்து சுவாச காற்றை....
தேய் பிறையாய்
தேய்கிறேன் , என் முழு நிலவை
தேடித் தேடி !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment