மறந்தும் பூந்தோட்டம்
சென்றுவிடதே........................,
உன் இதழ்களில் உள்ள
வற்றாத தேனை எடுக்க.....,
வண்ணத்து பூச்சிகள்
உன்னை கடத்திசென்றுவிடும் ....!
தொடரும் நினைவுகளுடன்,
அனுஷ்மன்
No comments:
Post a Comment