Wednesday, August 31, 2011

"கவிஞனுக்கு காதல் வந்தால்"



மழை கூட நேசிக்கின்றன 
மண்ணை........... 
என் மனதில் உள்ளவள் நேசிப்பாள 
என்னை.................... 
கவிதை என்று நினைத்தேன் 
பெண்ணை............. 
காதல் கடலாக மாற்றிவிட்டாய் என்னை ..................

தொடரும் நினைவுகளுடன்,
அனுஷ்மன்

No comments:

Post a Comment