நீ ஒரு கடி கடித்துவிட்ட
பழத்தைக் கேட்டேன்.
'எச்சில்...துடைத்துத் தருகிறேன்'
என்றாய் புரியாமல்.
'வேண்டாம்...வேண்டாம்...
நீ துடைத்துத்தான் தருவாய் என்றால்
பழத்தைத் துடைத்துவிட்டு
அச்சிலை மட்டும் தா!'
பழத்தைக் கேட்டேன்.
'எச்சில்...துடைத்துத் தருகிறேன்'
என்றாய் புரியாமல்.
'வேண்டாம்...வேண்டாம்...
நீ துடைத்துத்தான் தருவாய் என்றால்
பழத்தைத் துடைத்துவிட்டு
அச்சிலை மட்டும் தா!'
No comments:
Post a Comment