Tuesday, August 30, 2011

இணைவதும் பிரிவதும் இயல்பே...!


இணைந்திருப்பதும் ,பிரிந்திருப்பதும் நிரந்தமல்ல..! 

இணைவதின் பரிசு-சந்தோஷம் 
பிரிவதின் பரிசு -கண்ணீர் 
சந்தோஷத்தை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்...!


No comments:

Post a Comment