Wednesday, August 31, 2011

கடன் கவிதை




என் காதலை மீட்க 
எந்த வங்கியும் 
கவிதைக் கடன் 
கொடுக்கவில்லை 
நானே வங்கியாகிவிட்டேன் 

தொடரும் நினைவுகளுடன்,
அனுஷ்மன்

No comments:

Post a Comment