அனுஷ்மன் கவிதைகள்
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை இதயம் மட்டும் வலிக்கிறது உன்னை காணாமல்...
Pages
கவிதைகள்
காதல் மடல் !!!
கல்லறை வரை!
Wednesday, August 31, 2011
காதல் எந்திரம் !
சிந்தனைகள் பூக்கும்
சிற்றின்பத்தில் .....!
வஞ்சனையாய் பூத்த
காதல் ....!
வாலிப மனசை
வாட்டி வதைப்பதால் ....!
பஞ்சனையின் மந்திரங்கள்
அந்தராமாய் பூப்பதால் ....!
எந்திரமாய் மாறிகிறது
இன்றை காதல் ....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment