அனுஷ்மன் கவிதைகள்
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை இதயம் மட்டும் வலிக்கிறது உன்னை காணாமல்...
Pages
கவிதைகள்
காதல் மடல் !!!
கல்லறை வரை!
Wednesday, August 31, 2011
காதல் பதம் !
இரு பதம் தூக்கி
ஒரு பதம் பூமியில்
நடைப்பதம் வைத்தேன்
குடைப்பதமாய் நனைந்த
மழையில் பனி பதமாய்
பாதம் கோர்க்கும்
அவள் பதம் கண்டேன்
என் கண்ணில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment